இன்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பிறந்தநாள் - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Tuesday 3 April 2018

இன்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பிறந்தநாள்


நாம், பள்ளிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பாடக்கூடிய ‘நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை எழுதியவர். 

கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்தவர். நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ் கற்றுக்கொண்டார். 

மிகச்சிறந்த நாடக நூலான மனோன்மணியம் என்ற நூலை 1891-ம் ஆண்டு எழுதி வெளியிட்டார். நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலும் இந்த நூலில்தான் உள்ளது. 

திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை தலைமைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 

இவருடைய பிறந்தநாள் ஏப்ரல் 4, 1855.

No comments:

Post a Comment

Post Top Ad